Saturday, December 25, 2010

சுஹதாக்கள் நினைவு தினம்

1990.டிசம்பர் 26 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்குடாப் பிரதேச முஸ்லிம் புத்தி ஜீவிகளை நினைவு கூறும் முகமாக வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளி வாயலில் கத்முல் குர்ஆன் வைபவமும் நினைவுச் சொற் பொழிவும் சுஹதாக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அஸர்த் தொழுகையின் பின் நடைபெறவுள்ள இவ் வைபவத்திற்கு பிரதேச மக்கள் அனைவரையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment