Tuesday, May 10, 2011

பத்றுஸ்ஸமான் அறிக்கைக்கு ஓட்டமாவடியில் எதிர்ப்பு

இன்று காலை ஓட்டமாவடியில் ஐ.நா அறிக்கைக்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வும் உணவு தவிர்ப்பு போராட்டமும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பலரும் கையொப்பமிட்டதைக காணக்கூடியதாக இருந்தது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தை மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் பிரதேச சபைத்தவிசாளர் ஹமீட் ஆகியோர் இன்று பிற்பகல் அளவில் நீராகாரம் வழங்கி முடித்து வைத்தனர்.
இந்நிகழ்வினை விசன் ஒப் சிறிலங்கா என்ற நிறுவனம் எற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment