வாகரை பிரதேச சபை உறுப்பினர் ருவேந்திரன் வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.ருவேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் கதிர வெளியில வைத்து கல் எற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.அவருடன் சென்ற இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தினால் ஊர் மக்களால் லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு நடந்துள்ளது.
No comments:
Post a Comment