அண்மைக் காலமாக வாழைச்சேனை மின்சார சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் அடிக்கடி மின் தடை ஏற்படுகின்றது.
வாழைச்சேனை பிரதேசம் அதிக பரப்பைக் கொண்டுள்ளதால் கல்குடாவில் அல்லது நாசிவன் தீவில் மின் தடைப்பட்டாலும் வாழைச்சேனை பிரதேசம் முற்றிலுமாக மின்சாரம் தடைப்டுகின்றது.
தற்போது மாணவர்களின் பரீட்சைக்காலமாக உள்ளபடியால் மாணவர்களும் மற்றும் மின் பாவனையாளர்களும் இதனால் அடிக்கடி சிரமப்படுகின்றனர்.
இது தொடாபாக மின்சார சபை கவனமெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment